பானைகள்
விற்பனைக்கு தயாராக உள்ளன. பருவகாலம் மற்றும் வடிவத்தின் அளவிற்கு ஏற்ப மண் பாண்டங்களின்
விலை நிர்ணயிக்கப்படுகிறது. கோடை காலங்களில், தேவை அதிகமாகும் என்பதால், பாப்லா குயவர்கள்
பானை ஒன்றை ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை
காலாஹண்டியில் மண் பாண்டத் தொழில் லாபகரமானதாக இருந்தது. 'மண் பானைகளில் தண்ணீர்
வைத்து முன்பு குடிப்பார்கள், இப்போது குளிர்சாதனங்கள், மீண்டும் நிரப்பிக் கொள்ளும்
பாட்டில்கள் வந்துவிட்டதால் இப்பழக்கம் போய்விட்டது,” என்கிறார் அப்பிராந்தியத்தில்
அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீனிபாஷ் தாஸ். “
சுற்றுச்சூழலுக்கு
உகந்ததாக இருந்தாலும், இப்போது அதற்கு பெரிய வரவேற்பு இல்லை'